பல்லவி
தெலிஸி ராம சிந்தனதோ நாமமு
ஸேயவே ஓ மனஸா
அனுபல்லவி
தலபுலன்னி நிலிபி நிமிஷமைன
தாரக ரூபுனி நிஜ தத்வமுலனு (தெ)
சரணம்
சரணம் 1
1ராமாயன சபலாக்ஷுல பேரு
2காமாது3ல 3போரு வாரு வீரு
1ராமாயன ப்3ரஹ்மமுனகு பேரு
ஆ மானவ ஜனனார்துலு தீரு (தெ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தெலிஸி/ ராம/ சிந்தனதோ/ நாமமு/
தெரிந்து/ இராமனின்/ சிந்தனையுடன்/ (அவன்) நாமத்தினை/
ஸேயவே/ ஓ மனஸா/
(செய்வாய்) செபிப்பாய்/ ஓ மனமே/
அனுபல்லவி
தலபுலு/-அன்னி/ நிலிபி/ நிமிஷமைன/
நினைப்புகள்/ அனைத்தினையும்/ நிறுத்தி/ (ஒரு) நிமிடமாவது/
தாரக/ ரூபுனி/ நிஜ/ தத்வமுலனு/ (தெ)
தாரக/ உருவத்தோனின்/ உண்மையான/ தத்துவங்களை/ தெரிந்து...
சரணம்
சரணம் 1
ராமா/-அன/ சபல/-அக்ஷுல/ பேரு/
'ராமா'/ யென/ அலையும்/ கண்களுடையோரின்/ பெயராகும்/
காம/-ஆது3ல/ போரு/ வாரு/ வீரு/
காமம்/ முதலானவற்றுடன்/ போராடுவர்/ இவர் (இவ்விதம் எண்ணுவோர்)
ராமா/-அன/ ப்3ரஹ்மமுனகு/ பேரு/
'ராமா'/ யென/ பரம்பொருளுக்கும்/ பெயராகும்/
ஆ/ மானவ/ ஜனன/-ஆர்துலு/ தீரு/ (தெ)
(இவ்விதம் எண்ணும்) அந்த/ மானவர்களின்/ பிறவி/ துயர்கள்/ தீரும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - போரு வாரு வீரு - போரு வாரு வேரு : இவ்விடத்தில் 'போரு வாரு வீரு' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
2 - காமாது3ல - காமம் எனப்படும் இச்சை, சினம், பேராசை, மோகம் எனப்படும் மயக்கம், செருக்கு.
4 - ஜில்லெடு3 தரு - ‘calotropis gigantea’ எனப்படும் எருக்கஞ்செடி.
Top
விளக்கம்
1 - ராமாயன - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சரணங்களில் கொடுத்துள்ளவற்றை நோக்கில், இங்கு 'ராமா அனி' (ராமாயனி) என்றிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது.
தாரக உருவம் - 'இராமா' யெனும் நாமம் பிறவிக்கடலைத் தாண்டுவிப்பது
அலையும் கண்களுடையோர் - அலையும் கண்களுடைய வனிதையரென
குதர்க்கம் - முறையற்ற வாது
கலைமகள் கேள்வன் - பிரமன்
Top